பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சுவையான உனவும் ஆரோக்கியமான உணவும் விரைவில் செய்யமுடியுமா? ஆம் முடியும் அப்படிப்பட்ட சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் சாதம் செய்முறை. கேரட் சாதம் செய்ய...
இன்றைய அவசர நிலையில் உணவுகள் அனைத்தும் அவசரமாக ஆகிவிட்டன ஆகையால் அரைகுறையான உணவுகளை தான் நாம் உண்ண நேர்கிறது அதை தடுக்க எளிய முறையில் புதுமையாக ஒரு உணவாக...
முட்டை பிரியாணி அதிக அளவில் வீட்டில் செய்வதை பலர் விரும்பமாட்டார்கள் காரணம் , துர்நாற்றம் மற்றும் சமையலில் சொதப்பல் போன்றவை இவற்றிற்கு காரணம் ஆனால் இனி அப்படி இல்லை...
பொதுவாகவே மட்டன் பிரியாணி பலருக்கும் வீட்டில் செய்வதை விட கடைகளில் வாங்குவதையே விரும்பி உண்பார்கள், ஏனெனில் வீட்டில் செய்வதை விட கடைகளில் சுவை மற்றும் மனம் அருமையாக இருக்கும்...
நம் ஊரில் பிரியாணி பிடிக்காத அசைவ பிரியர்கள் என்பது மிக குறைவு அப்படிப்பட்ட பிரியாணி வெளியில் பார்க்கும்போது சாப்பிடவேண்டும் என்ற ஆசை நமக்குள் எழுந்தாலும் அதன் சுத்தம் பற்றி...
எந்த உணவுகள் மோசமாகப் போகின்றன, புதிய ஆண்டில் நீங்கள் என்னென்ன பொருட்களை வைத்திருக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம். கலக்க பயன்படுத்தபடும் மாவு மோசமாகிறது. தேநீர் ஆக்ஸிஜனேற்றிகளை இழக்கிறது. ஒரு வருடம்...
என்னடா இது தலைப்பு தப்பா இருக்குனு சந்தேகமா பாக்கிறீர்களா, இல்லைங்க நல்லா பாருங்க தலைப்பு சரி தான். பொங்கல் சலுகை, ஒன்னு வாங்குனா ஒன்னு இலவசம்னு மக்களை ஏமாற்றி...
வருஷ வருஷம் ஒவ்வொரு புத்தாண்டையும் நம்மை ஏதாவது ஒன்றை புதுசா சாதிக்கனும்னு ஆசைப்படுவோம் அதுக்க்காக ஒவ்வொரு வருஷமும் நம்மையே நம்ம நிறைய வளர்த்துப்போம், கடைசியா நம்ம கனவுகள் எல்லாம்...
முருங்கை பூ பலவகையான நோய்களுக்கு பலவகையில் நிவாரணம் வழங்குகின்றன ,ஆனால் இன்றைய சமூகத்தில் முருங்கை பூ அரிய உணவாக மாறிவிட்டது , அப்படிப்பட்ட உனவை எளிமையாக உண்ண இது...
ஆவாரம்பூ பார்க்க மட்டும் அழகு அல்ல, அதை பயன்படுத்துபவர்களையும் அழகுபடுத்தும் ஒரு உடல் அழகை பராமரிக்கும் மூலிகை மருந்தாக உள்ளது. அவாரம்பூ இட்லி பொடி உருவாகும் விதம்: ஆவாரம்...
ஒரு சில இயர்க்கையின் வரங்களாக நாம் பெற்றுள்ள பலவகையான சத்தான உணவுகளை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை காரணம் அவற்றை பற்றி நாம் அறிவதில்லை அப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த முடக்கத்தான்...
இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின் உணவு பழக்கங்கள் காரணமாக ஞாபகமறதி அதிகமாகிறது, இதனால் அவர்களின் படிப்பும் பாதிப்படைகிறது இதை தடுக்க ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது வல்லாரை இட்லி பொடி....
எந்த ஒரு நோய்க்கும் மருந்துகளையும் மாத்திரைகளையும் காட்டிலும் மிகவும் வலிமையானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் அமைகிறது மூலிகைகள். அப்படிப்பட்ட மூலிகைகளில் ஒன்றான தூதுவளையை சாதாரணமாக உண்பது என்பது சற்று கடினம்...
இன்றைய சூழ்நிலைக்கும் வேலைக்கும் மத்தியில் இட்லிக்கு தனியாக சாம்பார், சட்னி என்று செய்வது என்பது சற்று கடினம் தான், ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் அதே சமயம் அதற்கு...