கார்த்திகை மாதம் பிறந்ததுமே நாம் கடை வீதிகளில் சென்று விளக்கு, எண்ணெய், நெய், திரி, போன்றவற்றை தரமானதாகவும் சுத்தமானதாகவும் தேடித்தேடி வாங்க தொடங்கி விடுகின்றோம் ஏனெனில் அந்த மாதத்தில்...
பொதுவாகவே இந்த பெயரை நம் இளம் காலத்தில் கேள்விப்பட்டதுண்டு, குழந்தைகள் மலச்சிக்கலின் காரணமாகவோ அல்லது தீவிர வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்பட்டால் அம்மாக்கள் குழந்தைகளுக்கு இந்த இலையில் சாறு அரைத்துக்...
அத்திப்பழம் இன்றும் பலருக்கு நினைக்கும்போதே உண்ண வேண்டும் என்ற ஆசையையும் சிலருக்கு அத்திப்பழமா என்ற முகபாவனையையும் உருவாக்குகிறது ஆனால் அத்திப்பழத்தின் நன்மைகளை அறிந்தால் நாம் நிச்சயமாக இதை தொடர்ந்து...
இன்றைய தலைமுறையினர் முருங்கை என்றாலே உணவில் கூட சற்று ஒதுக்கி வைத்து தான் உண்கிறார்கள் ஆனால் முருங்கை என்பது இயர்க்கை மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய வரம் என்பதை மறந்துவிட்டோம்...
பெரும்பாலான வீடுகளில் சமையல் என்றாலே கடலை எண்ணெய் தான் நினைவிற்கு வரும் அப்படிப்பட்ட கடலை எண்ணெய் சுத்தமானதுதானா அப்படி சுத்தமான கடலை எண்ணெய் எப்படி தயாரிக்கப்படுகின்றன ? கான்போம்...
நெய் என்றாலே உடலுக்கு வலிமையும் சக்தியையும் வழங்கக்கூடிய ஒன்றாக விளங்குகிறது. அதிலும் குறிப்பாக எருமை நெய் என்பது மேலும் பலவகையான பயன்களை வழங்குவதில் முக்கிய பங்காற்றிவருகிறது. எருமை நெய்...
பொதுவாகவே மழை காலங்களில் மழை வருமோ இல்லையோ கொசுகடியும் கொடிய நோய்களும் கண்டிப்பா வரும் அதை தடுக்க பல பயனற்ற மருந்துகளை பயன்படுத்துதலை காட்டிலும் பலவருங்களாக சித்தர்கள் மற்றும்...
பொதுவாகவே நெல்லிக்காய் என்பதே பலருக்கும் பிடித்தமான ஒரு கனி அதிலும் அதில் தேனை கலந்து சாப்பிடும் போது அந்த சுவையை சொல்ல வார்த்தைகளே இல்லை அப்படிப்பட்ட ஒரு சுவையான...
பொதுவாகவே எல்லாருடைய வீட்டிலும் சமைக்க, சருமத்திற்க்கு என பலவகையான பயன்களுக்கு மிகச்சிறந்த ஒரு எண்ணெய் என்றால் அது நல்லெண்ணெய் மட்டுமே அப்படிப்பட்ட நல்லெண்ணெயின் நாம் அறிந்திறாத பயன்களை பற்றி...
தேங்காய் என்பது பலருக்கும் இன்று பிடித்தமான உணவான ஒன்று அதிலும் தேங்காய் சர்க்கரையை பலர் திகட்ட திகட்ட உண்பதும் உண்டு. அத்தகைய தேங்காய் சர்க்கரை மருத்துவ பயன்களை காண்போம்....
சாதாரணமாக பனைமரம் என்றாலே நுங்கு, பனங்கிழங்கு, போன்றவை மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் பனங்கற்கண்டு என்ற மருத்துவ குனம் நிறைந்த ஒரு அரிய பொருள் கிடைப்பதென்பது பலரும் அரியாது...
நாட்டுச்சர்க்கரை என்பதை இயற்கையின் ஓர் மிகப்பெரிய கொடை தான் அதிலும் 16 வகையான மூலிகைகளை உட்பொருளாக கொண்டு நாட்டு சர்க்கரை என்பது நோய்களை விரட்டியடித்து ,மருந்துகளை, ஒதுக்கி அமிர்தமாக...
இன்றளவும் தேங்காய் என்றதும் பலரது நாவில் தேங்காய் பருப்பி எனப்படும் தேங்காய் மிட்டாய் தான் நினைவில் வரும் அத்தகைய தேங்காய் மிட்டாய் சுவையானதாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாகவும் அமையும்...