தூதுவளை இட்லிபொடி : வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்

1 sec read

எந்த ஒரு நோய்க்கும் மருந்துகளையும் மாத்திரைகளையும் காட்டிலும் மிகவும் வலிமையானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் அமைகிறது மூலிகைகள். அப்படிப்பட்ட மூலிகைகளில் ஒன்றான தூதுவளையை சாதாரணமாக உண்பது என்பது சற்று கடினம் தான் ஆனால் அதனை பலவகையான உணவுப் பொருட்களுடன் சேர்த்து உண்ணும் பொழுது அதன் தன்மையானது முற்றிலுமாக மாறுபட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. அப்படிப்பட்ட தன்மையுடன் கூடிய தூதுவளை இட்லி பொடியின் நன்மைகளை காண்போம்.

தூதுவளை இட்லி பொடி வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்:

  • தூதுவளை இட்லிபொடியை தினம் உண்டு வந்தால் சளி, இருமல் போன்ற தொற்று நோய்கள் நீங்கும்.
  • எலும்பையும் பற்களையும் வலிமையாக வைக்க உதவுகிறது மேலும் குழந்தைகளுக்கு பற்கள் வலிமையாக வளர உதவுகிறது.
  • இந்த தூதுவளை இட்லி பொடியை இரவில் உனவோடு உண்டு வர அஜீரண கோளாறுகள் நீங்குவதோடு உறக்கத்தில் ஏற்படும் இரைப்பையும் தடுக்கிறது.
  • பாம்பு, பூரான் போன்றவை கடித்தால் அதன் விஷம் நம்மை தாக்காமல் இருக்க தூதுவளை பொடி சிறந்த மருந்தாகும்.
  • தூதுவளை இட்லி பொடி நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்டுள்ளது.
  • கண்ணில் உண்டாகும் நீர் ,மூக்கில் தானாக சிந்தும் நீர் போன்றவற்றை தடுக்க தூதுவளை இட்லி பொடி உதவுகிறது.

இதை யாரெல்லாம் உண்ணலாம் ?

இந்த தூதுவளை இட்லி பொடியை சிரியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உட்கொள்ளலாம்.

இதை எப்படி உட்கொள்ளலாம்?

இந்த தூதுவளை இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041. (Google Map)

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 96772 27688 | 96770 63560  

வலைதள விவரம்: https://standardcoldpressedoil.com/

Originally posted 2019-12-24 13:35:59.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *