முருங்கை பூ பலவகையான நோய்களுக்கு பலவகையில் நிவாரணம் வழங்குகின்றன ,ஆனால் இன்றைய சமூகத்தில் முருங்கை பூ அரிய உணவாக மாறிவிட்டது , அப்படிப்பட்ட உனவை எளிமையாக உண்ண இது...
ஆவாரம்பூ பார்க்க மட்டும் அழகு அல்ல, அதை பயன்படுத்துபவர்களையும் அழகுபடுத்தும் ஒரு உடல் அழகை பராமரிக்கும் மூலிகை மருந்தாக உள்ளது. அவாரம்பூ இட்லி பொடி உருவாகும் விதம்: ஆவாரம்...
ஒரு சில இயர்க்கையின் வரங்களாக நாம் பெற்றுள்ள பலவகையான சத்தான உணவுகளை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை காரணம் அவற்றை பற்றி நாம் அறிவதில்லை அப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த முடக்கத்தான்...
இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின் உணவு பழக்கங்கள் காரணமாக ஞாபகமறதி அதிகமாகிறது, இதனால் அவர்களின் படிப்பும் பாதிப்படைகிறது இதை தடுக்க ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது வல்லாரை இட்லி பொடி....
எந்த ஒரு நோய்க்கும் மருந்துகளையும் மாத்திரைகளையும் காட்டிலும் மிகவும் வலிமையானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் அமைகிறது மூலிகைகள். அப்படிப்பட்ட மூலிகைகளில் ஒன்றான தூதுவளையை சாதாரணமாக உண்பது என்பது சற்று கடினம்...
இன்றைய சூழ்நிலைக்கும் வேலைக்கும் மத்தியில் இட்லிக்கு தனியாக சாம்பார், சட்னி என்று செய்வது என்பது சற்று கடினம் தான், ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் அதே சமயம் அதற்கு...