ஆவாரம்பூ இட்லி பொடி: வியக்கவைக்கும் மருத்துவ பயன்கள்

1 sec read

ஆவாரம்பூ பார்க்க மட்டும் அழகு அல்ல, அதை பயன்படுத்துபவர்களையும் அழகுபடுத்தும் ஒரு உடல் அழகை பராமரிக்கும் மூலிகை மருந்தாக உள்ளது.

அவாரம்பூ இட்லி பொடி உருவாகும் விதம்:

ஆவாரம் பூ இட்லி பொடியானது ஆவாரம்பூ பொடியாக்கப்பட்டு காய்ந்த நிலையில் அது சாதாரண இட்லி பொடியுடன் சரியான அளவு சேர்க்கப்படுகிறது.

ஆவாரம்பூ இட்லி பொடியின் நன்மைகள்:

  • ஆவாரம்பூ இட்லி பொடியானது தினமும் உணவில் சேர்த்து வர தலைமுடி நன்றாக வளர உறுதுணையாக உள்ளது.
  • தலை முடி உதிர்தல் பலவீனமான கூந்தல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஆவாரம்பூ இட்லி பொடி உதவுகிறது.
  • ஆவாரம் பூ இட்லி பொடியை உண்பதால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகிறது.
  • மூலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைக்கும் இது சிறந்த தீர்வாக அமைகிறது.
  • ஆவாரம் பூ இட்லி பொடியை உணவில் கலந்து உண்டு வர உடல் துர்நாற்றம் நீங்குவதோடு சிறுநீரக கோளாறுகளும் முற்றிலுமாக நீங்குகிறது.
  • உணவுப் பொருட்களுடன் ஆவாரம்பூ இட்லி பொடியை சேர்த்து உண்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி அனைத்து வகையான சரும கோளாறுகளும் நீங்குகிறது.

ஆவாரம்பூ இட்லி பொடியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

ஆவாரம்பூ இட்லி பொடியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

ஆவாரம்பூ இட்லி பொடியை எப்படி உட்கொள்ளலாம்?

இந்த ஆவாரம்பூ இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.

கிடைக்கும் இடம் :

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.  (Google Map)

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண்: 09677227688

வலைதள விவரம்: standardcoldpressedoil

Originally posted 2019-12-26 11:20:41.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *