ஆவாரம்பூ பார்க்க மட்டும் அழகு அல்ல, அதை பயன்படுத்துபவர்களையும் அழகுபடுத்தும் ஒரு உடல் அழகை பராமரிக்கும் மூலிகை மருந்தாக உள்ளது.
அவாரம்பூ இட்லி பொடி உருவாகும் விதம்:
ஆவாரம் பூ இட்லி பொடியானது ஆவாரம்பூ பொடியாக்கப்பட்டு காய்ந்த நிலையில் அது சாதாரண இட்லி பொடியுடன் சரியான அளவு சேர்க்கப்படுகிறது.
ஆவாரம்பூ இட்லி பொடியின் நன்மைகள்:
- ஆவாரம்பூ இட்லி பொடியானது தினமும் உணவில் சேர்த்து வர தலைமுடி நன்றாக வளர உறுதுணையாக உள்ளது.
- தலை முடி உதிர்தல் பலவீனமான கூந்தல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஆவாரம்பூ இட்லி பொடி உதவுகிறது.
- ஆவாரம் பூ இட்லி பொடியை உண்பதால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகிறது.
- மூலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைக்கும் இது சிறந்த தீர்வாக அமைகிறது.
- ஆவாரம் பூ இட்லி பொடியை உணவில் கலந்து உண்டு வர உடல் துர்நாற்றம் நீங்குவதோடு சிறுநீரக கோளாறுகளும் முற்றிலுமாக நீங்குகிறது.
- உணவுப் பொருட்களுடன் ஆவாரம்பூ இட்லி பொடியை சேர்த்து உண்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி அனைத்து வகையான சரும கோளாறுகளும் நீங்குகிறது.
ஆவாரம்பூ இட்லி பொடியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
ஆவாரம்பூ இட்லி பொடியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
ஆவாரம்பூ இட்லி பொடியை எப்படி உட்கொள்ளலாம்?
இந்த ஆவாரம்பூ இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.
கிடைக்கும் இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041. (Google Map)
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண்: 09677227688
வலைதள விவரம்: standardcoldpressedoil
Originally posted 2019-12-26 11:20:41.