எந்த உணவுகள் மோசமாகப் போகின்றன, புதிய ஆண்டில் நீங்கள் என்னென்ன பொருட்களை வைத்திருக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம். கலக்க பயன்படுத்தபடும் மாவு மோசமாகிறது. தேநீர் ஆக்ஸிஜனேற்றிகளை இழக்கிறது. ஒரு வருடம்...
என்னடா இது தலைப்பு தப்பா இருக்குனு சந்தேகமா பாக்கிறீர்களா, இல்லைங்க நல்லா பாருங்க தலைப்பு சரி தான். பொங்கல் சலுகை, ஒன்னு வாங்குனா ஒன்னு இலவசம்னு மக்களை ஏமாற்றி...
வருஷ வருஷம் ஒவ்வொரு புத்தாண்டையும் நம்மை ஏதாவது ஒன்றை புதுசா சாதிக்கனும்னு ஆசைப்படுவோம் அதுக்க்காக ஒவ்வொரு வருஷமும் நம்மையே நம்ம நிறைய வளர்த்துப்போம், கடைசியா நம்ம கனவுகள் எல்லாம்...
முருங்கை பூ பலவகையான நோய்களுக்கு பலவகையில் நிவாரணம் வழங்குகின்றன ,ஆனால் இன்றைய சமூகத்தில் முருங்கை பூ அரிய உணவாக மாறிவிட்டது , அப்படிப்பட்ட உனவை எளிமையாக உண்ண இது...
ஆவாரம்பூ பார்க்க மட்டும் அழகு அல்ல, அதை பயன்படுத்துபவர்களையும் அழகுபடுத்தும் ஒரு உடல் அழகை பராமரிக்கும் மூலிகை மருந்தாக உள்ளது. அவாரம்பூ இட்லி பொடி உருவாகும் விதம்: ஆவாரம்...
ஒரு சில இயர்க்கையின் வரங்களாக நாம் பெற்றுள்ள பலவகையான சத்தான உணவுகளை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை காரணம் அவற்றை பற்றி நாம் அறிவதில்லை அப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த முடக்கத்தான்...
இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின் உணவு பழக்கங்கள் காரணமாக ஞாபகமறதி அதிகமாகிறது, இதனால் அவர்களின் படிப்பும் பாதிப்படைகிறது இதை தடுக்க ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது வல்லாரை இட்லி பொடி....
எந்த ஒரு நோய்க்கும் மருந்துகளையும் மாத்திரைகளையும் காட்டிலும் மிகவும் வலிமையானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் அமைகிறது மூலிகைகள். அப்படிப்பட்ட மூலிகைகளில் ஒன்றான தூதுவளையை சாதாரணமாக உண்பது என்பது சற்று கடினம்...
இன்றைய சூழ்நிலைக்கும் வேலைக்கும் மத்தியில் இட்லிக்கு தனியாக சாம்பார், சட்னி என்று செய்வது என்பது சற்று கடினம் தான், ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் அதே சமயம் அதற்கு...
கார்த்திகை மாதம் பிறந்ததுமே நாம் கடை வீதிகளில் சென்று விளக்கு, எண்ணெய், நெய், திரி, போன்றவற்றை தரமானதாகவும் சுத்தமானதாகவும் தேடித்தேடி வாங்க தொடங்கி விடுகின்றோம் ஏனெனில் அந்த மாதத்தில்...
பொதுவாகவே இந்த பெயரை நம் இளம் காலத்தில் கேள்விப்பட்டதுண்டு, குழந்தைகள் மலச்சிக்கலின் காரணமாகவோ அல்லது தீவிர வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்பட்டால் அம்மாக்கள் குழந்தைகளுக்கு இந்த இலையில் சாறு அரைத்துக்...
அத்திப்பழம் இன்றும் பலருக்கு நினைக்கும்போதே உண்ண வேண்டும் என்ற ஆசையையும் சிலருக்கு அத்திப்பழமா என்ற முகபாவனையையும் உருவாக்குகிறது ஆனால் அத்திப்பழத்தின் நன்மைகளை அறிந்தால் நாம் நிச்சயமாக இதை தொடர்ந்து...
இன்றைய தலைமுறையினர் முருங்கை என்றாலே உணவில் கூட சற்று ஒதுக்கி வைத்து தான் உண்கிறார்கள் ஆனால் முருங்கை என்பது இயர்க்கை மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய வரம் என்பதை மறந்துவிட்டோம்...