இன்றைய தண்ணீர் பற்றாக்குறை காரணத்தால் பலர் வெளியில் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்துகின்றார்கள். மேலும் வீடுகளில் இருந்து சிலர் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு செல்கிறார்கள். ஆனால் இதனால் கேன்சர்...
கடலை மிட்டாய்!! இது “ஏழைகளின் பாதாம்” என்று அழைக்கப்படுகிறது.மேலும்,இது பாதாம், பிஸ்தா, முந்திரியை விட சத்துக்கள் நிறைந்தது, ஊட்டச்சத்து மிக்கது என ஆய்வுகளால் உணர்த்தப்படுகிறது. நாகரீக உலகில் ஏற்பட்டுள்ள...
5 லிட்டர் பாலுக்கு 100 கிராம் தேன் சமம் என்பதை நம்பமுடிகிறதா??? ஆமாங்க நாம தேன் அதிகமா சாப்பிட்டா கெடுதல், உடம்பு கெட்டுபோய்டும்னு நம்பல்ல பலர் நம்பிட்டு இருக்காங்க.....
அமாங்க நாட்டுசக்கரைலா இப்போ யார் பயன்படுத்துரா நாட்டு சக்கரையால என்ன நல்லது நடந்துறபோதுனு கேட்டிங்கனா?? அப்படி சாதாரணமாக நெனைக்காதிங்க உங்க வாழ்நாளையே நீட்டிக்கும் திறமபடச்சது இந்த நாட்டுசக்கரை. கொழுப்பு...
உப்பு இல்லாத சாப்பாடு குப்பை என்று சொல்லுவாங்க அந்த உப்பு இல்லாம நம்ம சாப்பிடும்பொழுது அந்த சாப்பாடோட தரமே போயிடுது அப்படிப்பட்ட உப்பே நமக்குப் ஆபத்தா மாறிபோச்சு. இதிலிருந்து...
பசுநெய் உருவாகும் முறை சுத்தமான பசும் பாலில் இருந்து எந்த வித கலப்படமும் இன்றி உருவாக்கப்படுவதே பசும் நெய் ஆகும். நெய் சாப்பிட்டால் உடல் எடைபோடுமா?? பசுநெய் பயன்படுத்துவதால்...
நமது முன்னோர்களும் சித்தர்களும் சொல்லி எழுதி வைத்துச் சென்ற அருமையான ஒரு மருந்து இந்த இலுப்பை எண்ணெய். இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து இந்த எண்ணெயானது தயாரிக்கப்படுகிறது. இது நெய்...
தென்னை மரத்தின், தேங்காயிலிருந்து பெறப்படுவது தான் தேங்காய் எண்ணெய். இயற்கை அன்னை நமக்கு கொடுத்த மிகச்சிறந்த கொடைகளில் ஒன்று. இது நமது தேசத்தின் முக்கிய எண்ணெய் வித்துக்களில் ஒன்று....
நான்தான் தேங்காய் எண்ணெய் பேசுறேன்… என்னுள் ஏராளமான அற்புத நலன்கள் தேங்கி இருப்பததால் தான் எனக்கு தேங்காய் எண்ணெய் என்று பேர் வந்தது. முற்றிய தேங்காயில் இருந்து என்னை...
நிலக்கடலை… இது வட்டார வழக்குகளில் கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், கச்சான் (peanut), மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிலக்கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது....