இனிவரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் நிச்சயமாக ஏற்படக்கூடிய ஒன்று. இந்த நிலையில் நமக்குத் தேவையான நீரை சேகரித்தால் மட்டும்தான் நம் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விடுபடமுடியும். காலை எழுந்தது...
இன்றைக்கும் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பழவகைகளில் சீதாப்பழமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இருந்தாலும் அதன் கொட்டைகளை நாம் குப்பையில் எறிவது வழக்கம் இந்த நிலையில் சீதாப்பழத்தின் கொட்டைகள் கூட...
சர்க்கரை என்றவுடன் அனைவருக்கும் தெரிவது உணவுக்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பது மட்டும்தான். ஆனால் சர்க்கரையின் பயன்கள் எண்ணிலடங்காதவை, நாம் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் மாற்றுப் பொருளாக...
உடலில் செல்லக்கூடிய அனைத்து நரம்புகளும் இணையும் இடமாக பாதம் உள்ளது. இந்த நிலையில் காலை முதல் இரவு உறங்கும் வரை நம் நடை போடும் அனைத்து இடங்களுக்கும் நம்...
ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மட்டுமல்ல, நம்முடைய நடவடிக்கைகளையும் நம்முடைய கலாசாரத்தையும் பொருத்தே அமைகிறது. அந்த நிலையில் நம்மை சுற்றியுள்ள சுற்றுச் சூழலையும் ஆரோக்கியமாக வைத்துக்...
இன்றைய சூழலில் ரத்த அழுத்த நோய் அதிக அளவில் அதிகமானோரிடத்தில் பரவி வருகிறது. இதை தடுக்க ரேடியோ என்ற பழம் எப்படி எல்லாம் உதவுகிறது என்பதை காண்போம். இந்தப்...
இன்றைய சூழலில் வேலை கிடைப்பது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. இந்த நிலையில் அப்படிப்பட்ட வேலைகளிலும் சில வேலைகள் ஆபத்தை தரக்கூடிய ஒன்றாக அமைகின்றது. அப்படிப்பட்ட வேலைகள் என்னென்ன...
இன்றைய சூழலில் பலருக்கும் பல விதத்தில் வாயுத் தொல்லைகள் அமைந்து கொண்டிருக்கின்றன. அவர்களது உணவு பழக்கங்களின் காரணமாகவும் நேரத்திற்கு உணவு உண்ணாதது காரணமாகவும் வாயு தொல்லை அவர்களை வாட்டி...
இன்றைய சூழலில் காதுகளில் ஹெட்செட் அணிவதாலும் காதுகளை பராமரிக்க மறந்து விடுவதாலும் பலருக்கு காதுவலி அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் காது வலியை ஒரு பெரிய பிரச்சினையாக...
பொதுவாகவே நமக்கு அடிபட்ட பொழுது இரத்தம் வந்தால் சிலநேரங்களில் தானாக நின்று விடுவது வழக்கம். அப்படிப்பட்ட நேரத்தில் ரத்த உறைவு என்பது பொதுவானதுதான், ஆனால் சில நேரங்களில் ரத்தம்...
பொதுவாகவே நமக்கு சாதாரண காய்ச்சல் வந்தாலும் கூட அது அடுத்த 3 நாட்களுக்கு தலைவலி இருமல் உடல்வலி என்று நம் உடலில் எல்லா பிரச்சினைகளும் வந்து சேரும். இதில்...
ஆண்களும் சரி பெண்களும் சரி முகத்தில் முகப்பருக்கள் வந்துவிட்டாலே அதை எப்படியாவது போக்கி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பல விதமான க்ரீம்களையும் ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசி...
சாதாரணமாக நமக்கு தூக்கம் வந்தவுடன் உடனே கட்டிலில் சென்று தூங்குவது தான் வழக்கம். இந்தநிலையில் நம் முகத்தை கழுவி விட்டு தூங்குவதால் நமக்கே தெரியாமல் என்னென்ன நன்மைகள் நடக்கின்றன...
ஆண்களுக்கு முகத்தில் தாடி மற்றும் மீசை வளர்ப்பதில் மிகப்பெரிய ஆர்வம் இருக்கும். அதிலும் குறிப்பாக அதை பராமரிப்பதில் மேலும் அதிக அளவில் ஆர்வம் இருக்கும். இந்த நிலையில் ஷேவிங்...