All Stories

சுயதொழில் செய்ய முக்கியகாரணிகளும், மரச்செக்கு நல்லெண்ணெயின் தொழில் தொடங

சுயதொழில் செய்ய நமக்கு தேவையான முக்கியமான மூன்று கூறுகள் திடமான அறிவு, தன்னம்பிக்கை, தேவையான முதலீடு. நாம் சுய தொழில் செய்ய வேண்டியதற்கு திடமான அறிவு இருந்தால் மட்டுமே...
Praveen
0 sec read

மரச்செக்கு வேப்பெண்ணெய் கொண்டு சுயதொழில் செய்யும் முறை

“வேப்பமரம் இருக்கும் வீட்டில் வேதனைகள் தீரும்” என்ற பழமொழியை ஆன்மீக வகையில் பார்த்தாலும் அதையும் தாண்டி அறிவியல் வகையிலும் அதற்கு பல வகையான அர்த்தங்கள் உள்ளது. மரங்களிலேயே அதிக...
Praveen
0 sec read

மரச்செக்கு இலுப்பை எண்ணெய் கொண்டு சுயதொழில் செய்வது எப்படி

ஆன்மீகத்திலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்கக்கூடிய இலுப்பை எண்ணெய் பல்வேறு பயன்களை கொண்டது. ஆனால் இன்றைய சூழலில் ஆரோக்கியமான ,சுத்தமான இலுப்பை எண்ணெய் கிடைப்பது என்பது மிக அரிது அப்படி...
Praveen
0 sec read

சுத்தமான மலைதேன் கொண்டு சுயதொழில் செய்வது எப்படி ?

தேன் என்பது உணவு பொருள் என்பதை தாண்டி அவை மிகவும் நன்மைகள் நிறைந்த ஒரு மருத்துவப் பொருள். ஆனால் இன்றே கடைகளில் கிடைக்கும் பெருமளவு தேன், சர்க்கரை நீருடன்...
Praveen
0 sec read

பசு நெய் மற்றும் எருமை நெய் கொண்டு சுயதொழில் செய்வது எப்படி ?

நெய் என்பது உணவிலும் சரி ஆன்மீகத்திலும் சரி உயர்ந்த ஓர் இடத்தில் உள்ள பொருளாகும். காரணம் நெய்யினை அதிகமாக பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் நெய்யில் விளக்கு...
Praveen
0 sec read

கடுகு எண்ணெய் கொண்டு சுயதொழில் செய்வது எப்படி ?

கடுகு எண்ணெய் மிகப்பெரிய மருத்துவ பொருளாக உள்ளது இதன் மூலமாக பல வகையான நோய்களுக்கு தீர்வு காண முடிகிறது. அதுமட்டுமின்றி சுவை மிகுந்த உணவு பொருட்களை செய்வதற்கும் முக்கிய...
Praveen
0 sec read

சுயதொழிலில் சிறந்து விளங்குகள் செம்பு பாத்திர சுயதொழில் தொடங்கும் முறை

சமீப காலங்களில் எல்லா இடங்களிலும் அதிகமாக சூடு பிடிக்கத் தொடங்கிய ஒரு சுயதொழில் என்றால் அது செம்புப் பாத்திரங்கள் மட்டும்தான். காரணம் இன்றைய கொரோனா சூழலில் நோய் எதிர்ப்பு...
Praveen
0 sec read

பணம் தரும் பனங்கற்கண்டை கொண்டு சுயதொழில் செய்யும் முறை

பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு மருத்துவ குணமும் சுவையும் கொண்டது. மழை, குளிர் காலங்கள் மற்றும் இதுபோன்ற கொரோனா சூழலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடல் ஆரோக்கியத்தை...
Praveen
0 sec read

நலம் தரும் நாட்டு சர்க்கரையின் மூலம் சுய தொழில் முறை

தற்போதைய சூழலில் நாட்டுச்சர்க்கரை என்பது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது .எந்த ஒரு சத்துக்களும் இல்லாத வெள்ளை சர்க்கரையை ஒதுக்கிவிட்டு மக்கள் நாட்டுச் சர்க்கரையை வாங்க தொடங்கி விட்டனர்...
Praveen
0 sec read

உணவு பழக்கங்களின் மாற்றமும் கொரோனாவின் ஏமாற்றமும்

உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் கொரோனா பாதித்தால் கூட மக்கள் மீண்டு வருவதற்கு மிகப்பெரிய காரணம் அவர்களின் உணவுப் பழக்கங்கள்...
Praveen
0 sec read

மரச்செக்கு விளக்கெண்ணெய் கொண்டு சுயதொழில் செய்யும் முறை

மருத்துவ குணங்கள் நிறைந்த விளக்கெண்ணெய் பலவகையான நோய்களுக்கு மருந்தாகவும் பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் உள்ளது. சில நேரங்களில் மருத்துவமனைகளுக்குச் சென்று மாத்திரைகள் அருந்தினாலும் சரியாகாத நோய்களும் இந்த விளக்கெண்ணெய்...
Praveen
0 sec read

கருப்பட்டியை கொண்டு சுயதொழில் செய்யும் முறை

கருப்பட்டி என்ற இனிப்பு பொருளின் மகிமை என்னவெனில் அதை எவ்வளவு உண்டாலும் சர்க்கரை நோய் நெருங்காது. மேலும் இனிப்பு பொருள் மட்டும் அல்லாது மிகச் சிறந்த மருத்துவ குணம்...
Praveen
0 sec read

இனிப்பு வகைகள் கொண்டு சுயதொழில் செய்யும் முறை

இன்று கடைகளில் விற்கப்படும் அனைத்து இனிப்புப் பொருட்களும் ஏதோ ஒரு வேதிப்பொருளை கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பார்ப்பதற்கு வண்ணமயமானதாகவும் பல பல வடிவங்களிலும் இருக்கும் அந்த உணவுப் பொருட்கள் குழந்தைகளின்...
Praveen
0 sec read

விரைவில் லாபத்தை ஈட்டும் சுயதொழில் முறைகள்

பலரும் என்ன தொழில் தொடங்கலாம் என்று யோசனை செய்து கொண்டிருக்கும் இந்த சூழலில், என்ன தொழில் செய்தால் லாபம் அதிகரிக்கும் என்பதைப் பற்றி இங்கு காண்போம். இன்றைய நோய்க்கால...
Praveen
0 sec read

கருப்பட்டி கடலை மிட்டாய் கொண்டு சுயதொழில் செய்யும் முறை

இன்றைய சூழலில் வேலைக்குச் செல்பவர்கள் காட்டிலும் சுய தொழில் செய்பவர்களே அதிகம் வருமானம் ஈட்டுகின்றனர் அதற்கு காரணம் அவர்கள் சுய தொழில் செய்யும் புதுமையான யுக்திகள் தான் ....
Praveen
0 sec read