தற்போதைய சூழலில் நாட்டுச்சர்க்கரை என்பது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது .எந்த ஒரு சத்துக்களும் இல்லாத வெள்ளை சர்க்கரையை ஒதுக்கிவிட்டு மக்கள் நாட்டுச் சர்க்கரையை வாங்க...
உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் கொரோனா பாதித்தால் கூட மக்கள் மீண்டு வருவதற்கு மிகப்பெரிய காரணம் அவர்களின்...
மருத்துவ குணங்கள் நிறைந்த விளக்கெண்ணெய் பலவகையான நோய்களுக்கு மருந்தாகவும் பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் உள்ளது. சில நேரங்களில் மருத்துவமனைகளுக்குச் சென்று மாத்திரைகள் அருந்தினாலும் சரியாகாத நோய்களும்...
கருப்பட்டி என்ற இனிப்பு பொருளின் மகிமை என்னவெனில் அதை எவ்வளவு உண்டாலும் சர்க்கரை நோய் நெருங்காது. மேலும் இனிப்பு பொருள் மட்டும் அல்லாது மிகச் சிறந்த...
தலைமுடி என்பது ஆண் ,பெண் என இருபாலருக்கும் அழகு தொடர்புடைய விஷயம் மட்டுமின்றி அது அவர்களின் வாழ்க்கைக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். சூழ்நிலைகள் காரணமாகவும் வாகனங்களின் காரணமாகவும் அவர்களின்...
இன்றைய ஒவ்வொரு கால நிலைக்கும் ஒவ்வொரு விதமான நோய்கள் நம்மை அண்டிகொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக காய்ச்சல்களில் பலவிதமான காய்ச்சல் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அந்த விதவிதமான...
பெரும்பாலும் நம் வாழ்நாளில் தினமும் பயன்படுத்தப்படும் உணவு பட்டியலில் பால் என்பது முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும் . அப்படிப்பட்ட பாலுடன் பசலைக்கீரையை சேர்த்து உண்டால் ஏற்படும் விளைவுகளை நீங்கள்...
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் அனைத்தும் நச்சுத் தன்மை கொண்டவையாகவும் வேதிப்பொருட்களை உள்ளடக்கியதாகும் உள்ளன. இவை நம் முகத்திற்கு அழகு தருவது போன்ற தோற்றத்தை கொடுத்தாலும்...
நம்முடைய வாயில் நூற்றுக்கணக்கான அளவில் நுண்ணுயிரிகள் உள்ளது ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தீமையையும், நன்மையையும் பயக்கக்கூடியவை அத்தகைய நுண்ணுயிரிகளை பற்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நாம்...
முந்தைய காலத்தில் 80 வயதுகளிலும் எழுந்து நடந்து கொண்டிருக்கும் முதியவர்களின் மத்தியில் இன்றைக்கு 30 வயதை கடந்த நபர்கள் மூலையில் முடங்கிவிடுகிறார்கள் காரணம் இந்த முதுகுவலி. சிலர் வாகனங்களில்...
அனைவரது வீட்டிலும் நிச்சயமாக ஒரு செடி அல்லது மரம் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் . அப்படிப்பட்ட நேரத்தில் வீட்டில் இடம் இல்லாத காரணத்தினாலும் மேலும் மண்...