நாட்டுசக்கரை சாப்பிட்டா புற்றுநோய் வராதா ??

0 sec read

அமாங்க நாட்டுசக்கரைலா இப்போ யார் பயன்படுத்துரா நாட்டு சக்கரையால என்ன நல்லது நடந்துறபோதுனு கேட்டிங்கனா??

அப்படி சாதாரணமாக நெனைக்காதிங்க உங்க வாழ்நாளையே நீட்டிக்கும் திறமபடச்சது இந்த நாட்டுசக்கரை.

கொழுப்பு குறையும்..

நீங்க தினமும் நடைப்பயிற்சி போய்ட்டு காலைல காபி வெள்ளைசக்கரைல காபிபோட்டு குடிக்கும்பொது அந்த நடைப்பயிற்சி பயனில்லாமல் போகுது.

ஆனால் நாட்டுச்சக்கரையை பயன்படுத்துவதால் கொழுப்பு இல்லாமல் இருப்பதோடு உடல் நோய் வராமலும் தடுக்கிறது இதனால் என்ன இரட்டிப்பு மகிழ்ச்சி தான்…

நீரிழிவு நோய் பக்கத்துல கூட வராது…

வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதால் இன்சுலினின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது
ஆனால் நாட்டுச்சக்கரை சாப்பிடுவதன் மூலமாக அது முழுவதுமாக தடுக்கப்படுகிறது

புற்றுநோய்க்கு டாடா …

நாட்டுசக்கரை உடலில் உள்ள தீய ரசாயனங்களை அழிப்பதோடு மட்டுமின்றி புற்றுநோய் ஏற்பட காரணமாகும் நோய்க் கிருமிகளையும் வதை செய்கிறது.

மலச்சிக்கலுக்கு தீர்வு…

அதிகளவிலான இனிப்புகளை உட்கொள்வதன் மூலமாக மலச்சிக்கல் ஏற்படுகின்றது இதனால் வயிற்று உபாதைகள் உருவாகும் நிலைமையும் ஏற்படுகிறது.

ஆனால் நாட்டுச்சர்க்கரை மூலமாக மலச்சிக்கல் பிரச்சினை முழுவதுமாக திறக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்புசக்தி….

வெளியில் இருக்கும் கிருமிகள் நம் உடலுக்குள் புகாத வண்ணம் நம் உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் இது வலிமை படுத்துகிறது.

இறுதியாக நம்முடைய உடலில் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய ரத்தத்தில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்து நோய்வாய் ஏற்படுவதை தடுக்கிறது.

Originally posted 2019-08-26 17:28:30.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *