Phoneஆல் போன கண்கள்

1 sec read

சமீபத்தில் தாய்லாந்தை சேர்ந்த 4 வயது குழந்தைக்கு கண் பார்வை போனது பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம். அதிகம் பகிரவும் செய்திருப்போம். ஆனால் அந்த குழந்தையின் பார்வை பறிபோக முக்கிய காரணம் அவர்கள் பெற்றோர்கள் என்பதை நம்ப முடிகிறதா???

2 வயது முதலே அந்த குழந்தை செல்போன் மற்றும் டேப்லட் ஆகியவற்றை பயன்படுத்தியதன் காரனமாக அந்த குழந்தை பார்வையை இழந்துள்ளது.

நம் பிள்ளைகளுக்கு ஆபத்தா?

இன்று நம் நாட்டில் கூட பல பெற்றோர்கள் குழந்தை அடம் பிடிப்பதாலும், தங்களுடைய வேளைகளில் தொந்தரவு செய்யாமல் இருக்கவும் சிறுவயதிலேயே செல்போன் கொடுத்து அவர்களுக்கு பழக்கப்படுத்திக்கொண்டுள்ளார்கள்.

இதனால் குழந்தைகள் பார்வை திரன் மங்குவதோடு மேலும் அவர்கள் மூளையும் மங்க தொடங்குகிறது. இதனால் குழந்தைகளது படிப்பும் பாதிப்படைகிறது. மேலும் அவர்கள் செல்போனுக்கு அடிமையாகும் அபாய நிலையும் ஏற்படுகிறது.

இதை தடுக்க வழிமுறைகள்:

குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, கண்ணாமூச்சி, ஓட்டப்பந்தயம் போன்ற செயல் சார்ந்த
விளையாட்டுகளில் ஊக்கப்படுத்துவதன் மூலமாக அவர்களின் உடல்சக்தி அதிகரிப்பதோடு நோய்களிலிருந்தும் மிகப்பெரிய விடுதலை கிடைக்கிறது.

செல்போனையும் குறித்த நேரத்தில் பயன்படுத்த அனுமதியுங்கள். இல்லையெனில் குறிப்பிட்ட வயது வரை செல்போனை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

மேலும் நம் குழந்தைகளுக்கு இயற்கை உணவுகளைப் பற்றியும் இயற்கை விவசாயத்தைப் பற்றியும் சொல்லி இயற்கையை மேம்படுத்தி இன்புற்று வாழ்வோம்.

சமூக அக்கறையுடன் வழங்குவோர்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு – 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688


வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/

Originally posted 2020-01-09 13:13:12.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *