மருத்துவ குணங்கள் நிறைந்த விளக்கெண்ணெய் பலவகையான நோய்களுக்கு மருந்தாகவும் பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் உள்ளது.
சில நேரங்களில் மருத்துவமனைகளுக்குச் சென்று மாத்திரைகள் அருந்தினாலும் சரியாகாத நோய்களும் இந்த விளக்கெண்ணெய் தீர்த்து வைத்து விடுகிறது.
இதைத்தான் “மருந்தை மிஞ்சிய விளக்கெண்ணை “என்றும் சொல்வார்கள்.
விளக்கெண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளை தீர்த்து வைப்பது மட்டுமின்றி உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் பல வகையான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறது.
இத்தகைய வலிமை கொண்ட விளக்கெண்ணை இன்று கலப்படமான எண்ணெயாக மாறிவிட்டது. காரணம் விலை குறைவாக கிடைப்பதால் மக்கள் பலரும் விளக்கெண்ணெய்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன .ஆனால் அவை உண்மையானவை தானா என்று யாரும் பரிசோதிப்பது இல்லை. அப்படி உண்மையான விளக்கெண்ணெயாக இருந்தாலும் கூட தரமான பொருட்களா என்று சந்தேகிப்பது இல்லை.
பொதுவாக விளக்கெண்ணெய் பலவகையான நிறுவனங்களில் துரித இயந்திரங்கள் மூலம் வேகவேகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது எண்ணெய்களில் பலவித வேதிப்பொருட்களை உண்டாக்கிவிடுகின்றன ஆனால் மரச்செக்கில் எண்ணெய்களில் சமமான அளவு வேகத்தில் மரச்செக்கு சுழற்றப்பட்டு விளக்கெண்ணெய் மேலும் ஆரோக்கியம் பெறுகிறது.
எனவே மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துதல் மிகுந்த ஆரோக்கியத்தையும் அதிக பலன்களை தரக்கூடியது
விளக்கெண்ணெயின் பயன்கள்:
- மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு
- தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு
- கண்வலி பிரச்சனைகளுக்கு தீர்வு
- மூட்டு வலியை நீக்குதல்
- உடல் வீக்கத்தை குறைக்கும்
மரச்செக்கு விளக்கெண்ணெய்யை கொண்டு சுய தொழில் தொடங்க இப்போதே தொடர்புகொள்ளவும்.
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/