இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின் உணவு பழக்கங்கள் காரணமாக ஞாபகமறதி அதிகமாகிறது, இதனால் அவர்களின் படிப்பும் பாதிப்படைகிறது இதை தடுக்க ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது வல்லாரை இட்லி பொடி....
இன்றைய சூழ்நிலைக்கும் வேலைக்கும் மத்தியில் இட்லிக்கு தனியாக சாம்பார், சட்னி என்று செய்வது என்பது சற்று கடினம் தான், ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் அதே சமயம் அதற்கு...