இன்றைய தலைமுறையினர் முருங்கை என்றாலே உணவில் கூட சற்று ஒதுக்கி வைத்து தான் உண்கிறார்கள் ஆனால் முருங்கை என்பது இயர்க்கை மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய வரம் என்பதை மறந்துவிட்டோம்...
இன்றளவும் தேங்காய் என்றதும் பலரது நாவில் தேங்காய் பருப்பி எனப்படும் தேங்காய் மிட்டாய் தான் நினைவில் வரும் அத்தகைய தேங்காய் மிட்டாய் சுவையானதாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாகவும் அமையும்...