ஏதோ ஓர் அரிய வகை மூலிகை பெயர் போன்று தோன்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி ஓர் இயற்கையின் வரம் தான். ஏனெனில் இவை அதிக அளவில் கிடைப்பதில்லை, ஆனால் இதன் நன்மைகள் மிக அதிகமாகவே...
இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின் உணவு பழக்கங்கள் காரணமாக ஞாபகமறதி அதிகமாகிறது, இதனால் அவர்களின் படிப்பும் பாதிப்படைகிறது இதை தடுக்க ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது வல்லாரை இட்லி பொடி. வல்லாரை இட்லி பொடி...