இன்றைய சூழ்நிலைக்கும் வேலைக்கும் மத்தியில் இட்லிக்கு தனியாக சாம்பார், சட்னி என்று செய்வது என்பது சற்று கடினம் தான், ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் அதே சமயம் அதற்கு எளிமையானதாகவும் அமையக் கூடிய ஒரே பொருள் இட்லிபொடிதான் அந்த இட்லி பொடியில் மேலும் மருத்துவ குணங்கள் அடங்கி பல வகையான மருத்துவ மூலிகைகளை கொண்டுள்ளது ஊட்டசத்துக்களை மேலும் அதிகப்படுத்துகிறது.
அசத்தலான ஆறு வகை இட்லி பொடிகள்
- ஆவாரம் பூ இட்லி பொடி
- தூதுவளை இட்லி பொடி
- மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லி பொடி
- முருங்கை பூ இட்லி பொடி
- வல்லாரை இட்லி பொடி
- முடக்கத்தான் இட்லி பொடி
ஆவாரம் பூ இட்லி பொடி:
ஆவாரம் பூ இட்லி பொடியானது உடலில் உள்ள தேவையற்ற அழுக்குகளை மலத்தின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
முருங்கைப்பூ இட்லி பொடி:
ஆண்மை சம்மந்தமான கோளாறுகளை சரிசெய்கிறது.
மஞ்சள் கரிசலாங்கன்னி இட்லி பொடி:
கல்லீரல் நோய்களை நீக்குகிறது.
வல்லாரை இட்லி பொடி:
குழந்தைகளுக்கு நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
முடக்கத்தான் இட்லி பொடி:
நரம்புதளர்ச்சியை நீக்க வல்லது.
தூதுவளை இட்லி பொடி
இருமல், சளி, போன்ற நோய்களை நீக்க வல்லது.
இட்லி போடியை வாங்கவும் standardcoldpressedoil
WhatsApp Order: 96772 27688 | 96770 63560