பீட்ரூட் சூப் செய்முறை

3 sec read

நம் அன்றாட வாழ்வில் வேலைகளைப்பு மற்றும் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனால் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு நோய்களுக்கு வழிவகுக்கிறது. இதை தடுக்கவும் மேலும் மாலையில் சூடான ஒரு சூப்பர் சூப்பாக விளங்குகிறது பீட்ரூட் சூப்.

பீட்ரூட் சூப் செய்ய தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் – அரை கிலோ
  • பெரிய வெங்காயம் – 2
  • உருளைக்கிழங்கு – 2
  • எலுமிச்சை பழம் – ஒன்று
  • புதினா – சிறிதளவு
  • க்ரீம் – ஒரு கப்
  • மிளகுத்தூள் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு

பீட்ரூட் சூப் செய்யும் முறை:

  • வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எண்ணெயில் தாளித்து பின்பு வேக வைத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் தோல் நீக்கி வேகவைத்த பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும் .
  • உருவாக்கிய கலவையில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதை அடுப்பில் கொதிக்க விட வேண்டும்.
  • இதில் மிளகுத்தூள் மற்றும் உப்பினை சேர்த்து தண்ணீர் வேண்டும் என்றால் தேவையான அளவு சேர்த்து சூப் நன்றாக கொதித்து வரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
  • சூப்பானது கொதிநிலையை எட்டியவுடன் புதினா இலைகளை சேர்த்து நன்றாக கலக்கி சூப்பினை பருகவும்.
  • வாரம் இருமுறை அல்லது மூன்று முறை இதை பருகினால் உடல் புத்துணர்ச்சி பெரும்.
  • பெரும்பாலும் எண்ணெய்களில் மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு உகந்தது.

இந்து உப்பு , நெய், மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688


வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com

Originally posted 2020-01-08 10:16:43.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *