•
https://www.standardcoldpressedoil.com/I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.
செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும். இதனை பெரும்பாலும் கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது வாகை மரத்தால் செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான விலங்கு...
கடலை மிட்டாய்!! இது “ஏழைகளின் பாதாம்” என்று அழைக்கப்படுகிறது.மேலும்,இது பாதாம், பிஸ்தா, முந்திரியை விட சத்துக்கள் நிறைந்தது, ஊட்டச்சத்து மிக்கது என ஆய்வுகளால் உணர்த்தப்படுகிறது. நாகரீக உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், நாம் இது...
நமது முன்னோர்களும் சித்தர்களும் சொல்லி எழுதி வைத்துச் சென்ற அருமையான ஒரு மருந்து இந்த இலுப்பை எண்ணெய். இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து இந்த எண்ணெயானது தயாரிக்கப்படுகிறது. இது நெய் போன்ற தன்மை, அடர்த்தியான...
தென்னை மரத்தின், தேங்காயிலிருந்து பெறப்படுவது தான் தேங்காய் எண்ணெய். இயற்கை அன்னை நமக்கு கொடுத்த மிகச்சிறந்த கொடைகளில் ஒன்று. இது நமது தேசத்தின் முக்கிய எண்ணெய் வித்துக்களில் ஒன்று. நமது தேசத்தில் இதன்...
நான்தான் தேங்காய் எண்ணெய் பேசுறேன்… என்னுள் ஏராளமான அற்புத நலன்கள் தேங்கி இருப்பததால் தான் எனக்கு தேங்காய் எண்ணெய் என்று பேர் வந்தது. முற்றிய தேங்காயில் இருந்து என்னை (எண்ணெய்) எடுக்கிறார்கள். ‘தேங்காய்...
நிலக்கடலை… இது வட்டார வழக்குகளில் கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், கச்சான் (peanut), மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிலக்கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. நிலக்கடலை பலரால் விரும்பி...
நல்லெண்ணெய் என்பது – எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும். எள் மற்றும் தேவையான சரக்குகளை பொடித்து பக்குவமாக ஆட்டி எடுப்பதே நெய் ஆகும். எள் நெய் என்பதே காலப்போக்கில் மருவி எண்ணெய்...
எள் அல்லது தேங்காயயை மரத்தால் ஆன செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். மரச்செக்கை மெதுவாக ஓட்டபடுவதால் எண்ணெய் சூடேறாது. ஆகையால், உயிர்சத்துக்கள் இதில்...